Episode
கைவல்ய நவநீதம்- 28
- Podcast
- Atmanandalahari
- Published
- Mar 12, 2026
- Duration seconds
- 2336
- Processing state
not_requested
Actions
POST https://stenobird.com/v1/public/podcasts/atmanandalahari-7401356/episodes/28/transcription-requests
Idempotently request low-priority transcript generation for this episode.GET https://stenobird.com/podcast/atmanandalahari-7401356/28.md
Read the agent-friendly Markdown representation of this episode resource.
Summary
பாடல் : 91 அகவாழ்க்கை சென்றது கருதார் நாளைச் சேர்வது நினையார் கண்முன், நின்றது புசிப்பார் வெய்யில் நிலவாய்விண் விழுது வீழ்ந்து பொன்றின சவம்வாழ்ந் தாலும் புதுமையா ஒன்றும் பாரார், நன்றுதீது என்னார் சாட்சி நடுவான சீவன் முத்தர். பாடல் : 92 பின்னைமூ வரில் இரண்டு பேர்களும் சமாதி யோகம், தன்னையுற் றிருப்பார் தேக சஞ்சார நிமித்தம் தானாய், உன்னுவோன் வரன்வேற் றோரால் உணர்பவன் வரியா னாகும், அன்னியர் தம்மால் தன்னால் அறியாதோன் வரிட்ட னாமே. பாடல் : 93 அரிதாகு மிவர்க ளிவ்வாறு அநேக ரானாலு முத்தி, சரியாகும் பாடு பட்ட சமாதிக்குப் பலனே தென்றால், பெரிதான திருஷ்ட துக்கம் பிரமவித் தநுப விப்பன், வரியானும் வரனு மற்றை வரிட்டனும் சுகமாய் வாழ்வார். பாடல் : 94 பிரமஞா னிகளும் கர்மப் பேதையர் போலே வாழ்ந்தால், திரமுறும் அஞ்ஞா னம்போய்ச் செனியாத வழியே தென்றால், பரவுமா காசம் ஒன்றில் பற்றாது மற்றை நாலும், விரவின தோடும் கூடும் விதமிரு வோரும் ஆவார். பாடல் : 95 சீவன்முத் தரைச்சே வித்தோர் சிவன் அயன் நெடுமா லான, மூவரும் மகிழ நோன்பு முழுவதும் செய்து சன்ம, பாவன மானா ரென்று பழமறை முழங்கு மிப்பால், மேவரும் சீவன் முத்தர் விதேகமுத் தியும்நீ கேளாய்