Episode
கைவல்ய நவநீதம்-27
- Podcast
- Atmanandalahari
- Published
- Mar 5, 2026
- Duration seconds
- 2354
- Processing state
not_requested
Actions
POST https://stenobird.com/v1/public/podcasts/atmanandalahari-7401356/episodes/27/transcription-requests
Idempotently request low-priority transcript generation for this episode.GET https://stenobird.com/podcast/atmanandalahari-7401356/27.md
Read the agent-friendly Markdown representation of this episode resource.
Summary
பாடல் : 86 எத்தனை நாள்ஞா தாவும் ஞானமும் இருக்கும் உன்பால், அத்தனை நாளும் வேண்டும் அப்பால்ஓர் செயலும் வேண்டா, நித்தமும் வெளிபோல் பற்றா ஞேயம்மாத் திரமாய்ச் சீவன், முத்தர்ஆ னவர்வி தேக முத்திபெற் றிருப்பார் என்றும். பாடல் : 87 ஞானமார் ஜீவன் முத்தர் நால்வகை யாவர் கேளாய், வான்நிகர் பிரம வித்து வரன்வரி யான்வ ரிட்டன், ஆனவர் நாமமும் ஆகும் அவர்களில் பிரம வித்தின், தானமும் மற்றை மூவர் தாரதம் மியமும் சொல்வேன். பாடல் : 88 தீரராய்ப் பிரம வித்தாய்த் தெளிந்தவர் தெளியு முன்னம், வாரமாய் இருந்த தங்கள் வருணமாச் சிரமம் சொன்ன, பாரகா ரியமா னாலும் பலர்க்குப கார மாக, நேரதாச் செய்வர் தீர்ந்த நிலைவிடார் சீவன் முத்தர். பாடல் : 89 காமமா திகள்வந் தாலும் கணத்தில்போம் மனத்தில் பற்றார், தாமரை இலைத்தண் ணீர்போல் சகத்தொடும் கூடி வாழ்வார், பாமரர் எனக்காண் பிப்பார் பண்டிதத் திறமை காட்டார், ஊமரும் ஆவார் உள்ளத்து உவகையாம் சீவன் முத்தர். பாடல் : 90 புறவாழ்க்கை பேதகர் மத்தால் வந்த பிரா ரத்தம் நாநா வாகும், ஆதலால் விவகா ரங்கள் அவரவர்க் காவ வாகும், மாதவம் செயினும் செய்வார் வாணிபம் செயினும் செய்வார், பூதலம் புரப்பார் ஐயம் புகுந்துண்பார் சீவன் முத்தர்.