Episode
கைவல்ய நவநீதம்-21
- Podcast
- Atmanandalahari
- Published
- Jan 23, 2026
- Duration seconds
- 2095
- Processing state
not_requested
Actions
POST https://stenobird.com/v1/public/podcasts/atmanandalahari-7401356/episodes/21/transcription-requests
Idempotently request low-priority transcript generation for this episode.GET https://stenobird.com/podcast/atmanandalahari-7401356/21.md
Read the agent-friendly Markdown representation of this episode resource.
Summary
பாடல் : 56 புண்ணிய பதிகன் பின்னும் புருடர்ஒன் பதின்மர் தம்மை, எண்ணும்நீ தசமன் ஆவை என்னவே தன்னைக் காணல், கண்ணினிற் கண்ட ஞானம் கரைதல்போ வதுநோய் போதல், திண்ணிய மனதில் ஐயம் தெளித லானந்த மாமே. பாடல் : 57 தசபுமான் தனைக்கண் டாற்போல் சற்குரு மூர்த்தி யேஎன், நிjaவடி வினையான் காண நீர்காட்டல் வேண்டும் என்றான், சுசிபெறும் இலக்கி யார்த்தம் தொம்பதம் தத்ப தங்கட்கு, அசிபத ஐக்கியம் செய்யும் அதுசெயும் உண்மை கேளாய். பாடல்: 58 விண்ணொன்றை மகாவிண் ணென்றும் மேகவிண் ணென்றும் பாரில், மண்ணொன்று gha டவிண் ணென்றும் மருவிய சலவிண் ணென்றும், எண்ணும்கற் பனைபோல் ஒன்றே எங்குமாம் பிரமம் ஈசன், நண்ணும்கூ டsத்தன் சீவன் நான்கு சைதந்யம் ஆமே. பாடல் : 59 பூச்சிய ஈசன் சீவன் புகல்பதம் இரண்டி னுக்கும், வாச்சியம் லட்சி யம்தான் மலம் இலாப் பிரமம் ஆன்மா, காய்ச்சிய பாலில் நெய்போல் கலந்தொன்றாம் கடைந்தெடுக்கும், ஆச்சியம் என்ன உன்னை அறிந்துநீ பிறிந்து கொள்ளே. பாடல் : 60 பிறிவதெப் படிஎன் றக்கால் பிணமாகும் உடல்நான் என்னும், அறிவினைக் கொல்லல் வேண்டும் ஐம்பூத விகாரம் அன்றோ, வெறியதோர் துருத்தி மூக்கின் விடுவது போல்உன் மூக்கால், எறிபிரா ணனும்நீ அல்லை இராjaத குணவி காரம்.